#RajaMusicQuiz 68 காதல் மொழி

கவிஞர் பிறைசூடன் அவர்களின் வரிகளில் அமைந்த இனிய பாடல் இன்றைய போட்டியில். பூப்போல தலைப்பு. அருண்மொழி, ஸ்வர்ணலதா குரல்கள் அள்ளும். புன்னைவனப் பூங்குயிலே பூமகளே வா – செவ்வந்தி